ராமநாதபுரம்: ரூ.3 லட்சம் பிணையற்ற கடனுதவி..

58பார்த்தது
ராமநாதபுரம்: ரூ.3 லட்சம் பிணையற்ற கடனுதவி..
தமிழக அரசு கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்திற்காக கலைஞர் கைவினை திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் ரூ. 3 லட்சம் வரை கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம் பெறலாம். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டியது அவசியம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி