4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

57பார்த்தது
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று (ஜூன் 19) காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி