ரயிலுக்கு அடியில் விழுந்த தம்பதியை மீட்ட ரயில்வே காவலர் (வீடியோ)

63பார்த்தது
உத்திரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்த தம்பதியை ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற தம்பதியினர் நிலைதடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதை கண்ட RPF கான்ஸ்டபிள் திரேந்திர பிரதாப் சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் அத்தம்பதிகளை காப்பாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி