புரட்டாசி மாத பிறப்பு.. 3 ராசிகள் மிக கவனம்!

81பார்த்தது
புரட்டாசி மாத பிறப்பு.. 3 ராசிகள் மிக கவனம்!
செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த பெயர்ச்சியால் 3 ராசிகள் கவனமுடன் இருக்க வேண்டும். ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர் முதலீடுகள் செய்வதை கவனமுடன் செய்யாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தினரின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.
Job Suitcase

Jobs near you