புரட்டாசி மாத பிறப்பு.. 3 ராசிகள் மிக கவனம்!
செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த பெயர்ச்சியால் 3 ராசிகள் கவனமுடன் இருக்க வேண்டும். ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர் முதலீடுகள் செய்வதை கவனமுடன் செய்யாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தினரின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.