விராலிமலை: விராலுார் பிள்ளம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்முத்து(46).
இவரது மகன் சக்திவாணன்(23).
டிப்ளமோ முடித்து விட்டு கொடும் பாளூர் அருகே உள்ள தனியார் நிறு வனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவாணன் மீண் டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி செந்தில்முத்து அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.