புதுகை மாவட்டத்தில் விராலிமலை பகுதிகளில் நாளை மின் தடை!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செப். 10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், சூரியூர், ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி