நார்த்தாமலை அருகே பைக் மீது கார் மோதி விபத்து.. ஒருவர் காயம்

85பார்த்தது
நார்த்தாமலை அருகே பைக் மீது கார் மோதி விபத்து.. ஒருவர் காயம்
புதுகை, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (58), மணிராஜா (55) ஆகிய இருவரும் பைக்கில் திருச்சியிலிருந்து புதுகைக்கு சென்றனர். அப்போது முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே மதியழகன் (44) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் சண்முகநாதனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மணிராஜா அளித்த புகாரின் அடிப்படையில் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி