திருமயம்: விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை!

51பார்த்தது
திருமயம்: திருமயம் அருகே உள்ள கோனா பட்டு கிராமத்தை சேர்ந் தவர் பெருமாள்(45). விவசாயி. திருமணமாகி. 5 ஆண்டுகள் ஆகிறது. குடும்பத்தகராறு காரண மாக இவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட் டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த பெருமாள் மதுப்பழக் கத்துக்கு அடிமையா னார். மது போதையில் நேற்று முன்தினம் வீட் டின் அருகே உள்ள பலா மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின் றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி