சேரனூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

85பார்த்தது
புதுக்கோட்டை, பொன்னமராவதி ஒன்றியம் சேரனூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று (மே. 09) ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஏற்கனவே சேரனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி