புதுக்கோட்டை: சாலையில் கிடந்த மலைப்பாம்பு!

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோனாபட்டு சாலையில் 2 மணியளவில் சூடு தாங்க முடியாமல் மலைப்பாம்பு மெதுவாக நகர்ந்தது. இதைக்கண்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் கட்டி பின்னர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி