திருமயத்தில் முளைப்பாரி திருவிழா

66பார்த்தது
திருமயம் அருகே அரசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மருங்கூரில் ஊர் ஒற்றுமைக்காகவும், மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் கும்மியடித்தும், முளைப்பாரி, கரகம் எடுத்தும் முத்துமாரி அம்மனை வழிபடுவது வழக்கம். அதேபோல் 64-வது ஆண்டாக இந்த வருடமும் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து வான வேடிக்கைகளுடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி