இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு விழா!

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, சிவன் கோயிலில் இருந்து முத்துமாரியம்மன் உற்சவர் சிலை எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் பங்குனி திருவிழா முடிவுற்ற நிலையில் காப்பு நிறைவு நாளான நேற்று இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து உற்சவர் சிலை ஊர்வலமாக திருமயம் சிவன் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி