புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் இரவு நேரங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கு ரோந்து பணி அதிகாரிகளை நியமனம் செய்து அவர்களின் விவரங்களை வெளியிடுவது வழக்கம். அதேபோல், இன்று (07/10/23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் பெயர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட தாலுகா காவல் நிலையம், அவர்களின் அழைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டுள்ளனர்.