80 வயது முதியவர் விஷமருந்தி தற்கொலை!

80பார்த்தது
திருமயம் அருகே உள்ள மேலதிருவாசபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(80). திருமணமாகி 1 மகனும் 4 மகள்களும் உள்ளனர். வீட்டில் சரிவர தன்னை கவனிக்காத காரணத்தால் வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டு வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகார் அடிப்படையில் பனையப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி