பொன்னமராவதியில் 10 அடி நீள மலைப்பாம்பு!

76பார்த்தது
பொன்னமராவதி அடுத்த வேகுப்பட்டியில் காந்திஜி நகரினை சார்ந்தவர் சங்கர் இவர் இன்று வீட்டின் அருகே கோழியை விழுங்கிய நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சங்கர் தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் அளித்துள்ளார். பொன்னமராவதி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி