புதுக்கோட்டை வர்த்தக சங்கத்தின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று சிறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் புத்தாடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் விக்ரம் ராஜா வழங்கினார்.