புதுகையில் அதிகாலையில் மழை!

62பார்த்தது
புதுக்கோட்டை நகர பகுதி, மச்சுவாடி, மாலையிடு, திருக்கோகர்ணம், திருவப்பூர், சௌராஷ்ட்ரா தெரு, ரயில்வே நிலையம், பசுமைநகர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 5 மணிக்கு மழை பெய்கிறது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையினால் தற்பொழுது குளு குளு வென சீதோசன நிலை மாறி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி