புதுகை: அடிபட்ட கழுகை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு!

52பார்த்தது
புதுகை அருகே பெருமாள்பட்டியில் ராஜாளி கழுகு மின்கம்பத்தில் அடிபட்ட நிலையில் கண்டுக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனே வனகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வன காவலர்கள் அடிபட்ட ராஜாளி கழுகை பத்திரமாக மீட்டுச்சென்றனர். அடிபட்ட கழுகை பார்த்துவிட்டு கடந்து செல்லாமல் உடனே வன காவலர்களுக்கு தகவல் தெரிவித்த இளைஞர்களுக்கு வனத்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி