புதுக்கோட்டை, காமராஜர் 9ஆம் வீதி பகுதியில் புதிதாக கட்டப்படுகின்ற கட்டுமான பணிக்கு போர்வெல் போடும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை கண்டுகொள்ளாத கட்டட உரிமையாளர் தற்பொழுது ஒன்பது நாள் ஆகியும் குடிநீர் சாக்கடையில் கலக்கின்றன. இதனை பொதுமக்கள் மாநகராட்சியிடம் அறிவித்தும் அதனை தற்போது வரை சரி செய்யவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்,