புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி திருநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (21). இவர் தனது வாழ்க்கையின் மீது கொண்ட வெறுப்பு காரணமாக திருநகரில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் சேலையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது தந்தை அளித்த புகாரில் கணேஷ் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.