புதுகையில் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

69பார்த்தது
புதுகையில் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 24 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அறுவடை நடைபெற்று வரும் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேலும் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி