புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஏழாவது புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் நான் சிறுதானிய உணவுக்கு மாறிவிட்டேன் எனவும் இயற்கையை நேசித்தால் இயற்கை நம்மை நேசிக்கும் என்ற அமைச்சரின் பேச்சு அனைவரின் பாராட்டை பெற்றது. மாநகராட்சி உறுப்பினர்கள் கவிஞர்கள் சான்றோர்கள் பங்கேற்றனர்.