சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலயத்தில் குரு பூஜை

68பார்த்தது
புதுக்கோட்டை மாநகர் நீதிமன்ற வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசு தீயணைப்பு துறை அலுவலகம் அருகே அமைந்திருக்கக் கூடிய சத்ரு ஸ்ரீ சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் வியாழக்கிழமை குருபூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளாக பக்தர்கள் பங்கெடுத்து கொண்டனர். பூஜை முடிந்து எல்லோருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி