புதுகை அருகே மின்பிடித் திருவிழா

76பார்த்தது
புதுக்கோட்டை அருகே மீன்பிடித் திருவிழா மிக விமர்சையாக இன்று நடைபெற்றது. விவசாயப் பணிகள் முடிந்தவுடன் கண்மாயில் உள்ள தண்ணீரில் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த மீன் பிடிப்பதை ஒரு திருவிழாவாக கிராமத்தினர் ஒன்று இணைந்து நடத்தினர். இதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வளை, கூடை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு கண்மாயில் இறங்கி மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி