நார்த்தாமலை காப்புக்காட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை காப்புக்காட்டின் வனத்துறையின் சார்பாக மனதில் சதீஷ்குமார் தலைமையில் தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை செய்து வருகின்றனர். நார்த்தாமலை காப்புக்காடு, அய்யனார் கோவில் காப்புக்காடு, நார்த்தாமலை முகடு பகுதி ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை இப்பணிகள் நடைபெறும் என வனவர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி