புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபழக்கம் மற்றும் போதை பொருள் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களால் கொடியசைத்து துவங்கிய பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர மன்றம் வரைக்கும் சென்று பழக்கத்தால் ஏற்படும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.