கட்டுமாவடி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

85பார்த்தது
கட்டுமாவடி கூட்டு பள்ளிவாசல் தர்கா அருகில் உள்ள குளத்தில் இறந்த நிலையில் 22 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை முழு விசாரணைக்கு பின்னர் இறந்த நபரின் விவரம் தெரிய வரும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி