புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா தெற்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள ராஜீ என்பவர் மீன் பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதமாக கடல் ஆமை வலையில் சிக்கி உள்ளது உடனே சுதாரித்துக் கொண்ட ராஜு வலையை அறுத்து உயிருடன் கடல் அமைய மீண்டும் கடலில் விட்டார். அவருக்கு வனத்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.