புதுகை அறந்தாங்கி அடுத்த பிராமண வயலை சேர்ந்த பாப்பா(60), இவர் அவரது கணவர் பெருமாள் (70). இவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து அவரது வீட்டிலிருந்து நாகுடிக்கு சென்ற போது பிராமணவயல் பெருமாள் கோவிலருகே பாப்பா பைக்கில் இருந்து தவறி விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.