கீரமங்கலம் அருகே வாகன மோதி ஒருவர் உயிரிழப்பு!

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு கடை அருகே படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி