புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் குவாய்ப்பட்டி ஊராட்சியில் SR வேதா பவர் மற்றும் சீனிவாசன் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை கம்பன் கழக தலைவரும் தொழில்பர் எஸ். ஆர். ராமச்சந்திரன் தலையில் மற்றும் எஸ். ஆர். வேதா பவர் இயக்குனர் பாலசண்முகம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.