வடகாட்டில் முன்னாள் அமைச்சர் குரு பூஜை.

1163பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் 13வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார். இதில் திமுக மாவட்ட ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி