புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு ஆலங்குடி அதிசய மாதா நடுநிலைப் பள்ளியில் ஆலங்குடி பேரூராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் மண் சாலையை தரம் உயர்த்தி போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து சிறப்பித்தார்