புதுச்சேரி: பூட்டை உடைத்து திருட்டு..சிறுவர்கள் கைது

78பார்த்தது
புதுச்சேரி: பூட்டை உடைத்து திருட்டு..சிறுவர்கள் கைது
புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு தனியார் மதுக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் போலீசார் திருச்சியை சேர்ந்த சச்சின் (24) மற்றும் 2 சிறுவர்களை நேற்று முன்தினம் (ஜனவரி 9) கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி