தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் கோரிக்கை

60பார்த்தது
தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் கோரிக்கை
புதுச்சேரி மாநில வருவாய்த்துறையில் பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள இலவச மனை பட்டாக்களை வட்டி இல்லாமல் அந்தந்த பயனாளிகளிடம் அரசு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்தனர். இதற்கு வட்டி இல்லாமல் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி