புதுவையில் ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

68பார்த்தது
புதுவையில் ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த நிலையில் இவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தனர். தொடர்ந்து இன்று சட்டசபையில் சம்பள உயர்வு அணையை 917 ஊழியர்களுக்கு வழங்கினார்கள். இதில் அமைச்சர் நமச்சிவாயம் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி