காரைக்கால்: காவல்நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

68பார்த்தது
காரைக்கால்: காவல்நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இன்று கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கோட்டுச்சேரி நிலையத்தில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது புகார்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி