நெடுங்காடு தொகுதியில் கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ பங்கேற்பு

68பார்த்தது
நெடுங்காடு தொகுதியில் கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ பங்கேற்பு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் நல்லாத்தூர் மேலப்படுகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ நாகாத்தம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கிராமவாசிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி