புதுவையில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி

68பார்த்தது
புதுவையில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி
புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் மங்கலம் தொகுதி கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சுற்றுபுற கிராம பகுதியைச் சேர்ந்த கிடாரி, ஜெர்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் மற்றும் சண்டை சேவல், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோழிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி