காரைக்கால் செவிலியர் கல்லூரியில் உலக மகளிர் தினம்

79பார்த்தது
காரைக்கால் செவிலியர் கல்லூரியில் உலக மகளிர் தினம்
காரைக்கால் தமிழ்மாமனி கலைமாமணி விருதாளர் நலவாழ்வுச்சங்கம் மற்றும் காரைக்கால் இமாகுலேட் செவிலியர் கல்லூரி இணைந்து உலக மகளிர் தினம் மற்றும் பாராட்டு விழா இன்று இமாகுலேட் செவிலியர் கல்லூரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 200க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி