காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறிலிருந்து காரைக்கால் வரும் அனைத்து பேருந்துகளும் பெரியப்பள்ளிவாசல், அரசு மருத்துவமனை வழியாக தங்களுக்கு தரப்பட்டுள்ள ரூட் பர்மிட் வழியாக மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் இதனை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு காரைக்கால்
போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளார்.