காரைக்காலில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டது

379பார்த்தது
காரைக்காலில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டது
காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக வரை தீ தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் தீ தடுப்பு சம்பந்தமாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசாக 900 ரூபாயும் இரண்டாம் பரிசாக சக்தி என்ற மாணவனுக்கு 600 ரூபாயும் அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி