காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தொழிலாளர் துறை சார்பாக அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமை வகித்தார்கள்.