காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் தலைமையில் காரைக்காலில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவது, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவது குறித்து ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செயல்படுத்துவது குறித்தான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.