காரைக்காலில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை சார்பில் ஒரு தொழில் நிறுவனம் இடைமுக நிகழ்வு என்ற "பிஸ் ஸ்ரேஷ்டா" நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.