கோயிலுக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர் மீது வழக்கு பதிவு

555பார்த்தது
கோயிலுக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர் மீது வழக்கு பதிவு
காரைக்கால் அடுத்த அத்திப்படுகை பகுதியில் திருநள்ளாறு தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோப்பில் 2 மாமரம், ஒரு பனை மரம் வெட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்திய சங்கர் என்பவர் மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி