காரைக்கால் எம்ஜிஆர் நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐயப்பன் இவரது மகன் ராகவன் காரைக்கால் தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாதது எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி அவரது வீட்டிற்குச் சென்று அறையில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.