மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி..!

79பார்த்தது
மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி..!
சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வீசப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலாளியான தீபா (30) உடன் உல்லாசமாக இருக்க ரூ.18,000 தருவதாக கூறி ரூ.12,000 கொடுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குற்றவாளி மணிகண்டன், சுத்தியலால் அடித்ததில் தீபா உயிரிழந்தார். அவரது மூளையை, கடுகு, வெங்காயம் சேர்த்து வறுத்து சாப்பிட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி