கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பதறி ஓடிய மக்கள்

62பார்த்தது
கொலம்பியாவில் இன்று (ஜூன்.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொகோட்டா என்ற பகுதி அருகே சரியாக உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி