சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

75பார்த்தது
சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை
சென்னை-யில் நாளை (01.08.2024) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி மற்றும் கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள், தங்கள் தேவைகளை அதற்கேற்ப மாற்றி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி